1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING ரேசன் அட்டை மூலம் மாஸ்க் வழங்க நடவடிக்கை -  அமைச்சர் விஜயபாஸ்கர் !

#BREAKING ரேசன் அட்டை மூலம் மாஸ்க் வழங்க நடவடிக்கை -  அமைச்சர் விஜயபாஸ்கர் !


தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வருவாய்த்துறை மூலம் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்தார். 

தமிழகத்தில் முதல்முறையாக இன்று 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

newstm.in 

Trending News

Latest News

You May Like