1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிக்காக 33 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் சிறப்பு அதிகாரிகள் !! தமிழக அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு பணிக்காக 33 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் சிறப்பு அதிகாரிகள் !! தமிழக அரசு உத்தரவு


கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது ;

கொரோனா தடுப்பு பணிக்காக 33 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் சிறப்பு அதிகாரிகள் !! தமிழக அரசு உத்தரவு

கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்கடலூர் - ககன்தீப் சிங் பேடிகோவை- ஹர்மேந்தர் சிங்ராமநாதபுரம்- சந்திரமோகன்சேலம் -நசிமுதின்அரியலூர் - சரவணவேல்ராஜ்தஞ்சை- பிரதீப் யாதவ் திருவண்ணாமலை - தீரஜ்குமார்விழுப்புரம் - முருகானந்தம்தென்காசி- அனுஜார்ஜ்நீலகிரி - சுப்பிரியா சாகு

நாமக்கல் -தயானந்த் கட்டாரியாதேனி - கார்த்திக்மதுரை - தர்மேந்திரபிரதாப் யாதவ்ராணிப்பேட்டை -லட்சுமி பிரியாதர்மபுரி - சந்தோஷ்பாபுதிருப்பூர்- கோபால்வேலூர் - ராஜேஷ் லக்கானிகன்னியாகுமரி - ஜோதி நிர்மலா சாமிகரூர் - விஜயராஜ்குமார்

திருச்சி -ரீட்டா ஹரிஷ் தாகர்விருதுநகர் -மதுமதிதூத்துக்குடி - குமார் ஜெயந்த்நாகப்பட்டினம் - முனியநாதன்சிவகங்கை - மகேசன் காசிராஜன்திருவாரூர் - மணிவாசன்நெல்லை - அபூர்வா பெரம்பலூர் - அனில் மேஷ்ராம் திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா

ஈரோடு - ககர்லா உஷாபுதுக்கோட்டை: ஷம்பு கலோலிகர்கள்ளக்குறிச்சி- நாகராஜன்திருப்பத்தூர்-ஜவஹர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு மற்றும்கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல்,கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு - உதயசந்திரன் திருவள்ளூர் - பாஸ்கரன்காஞ்சிபுரம் - சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like