1. Home
  2. தமிழ்நாடு

கணவன் - மனைவி குடும்ப தகராறு !! தூக்கில் தொங்கிய மனைவி !! கொலை செய்து தூக்கு கயிற்றில் தொங்க வைக்கப்பட்டதா ?

கணவன் - மனைவி குடும்ப தகராறு !! தூக்கில் தொங்கிய மனைவி !! கொலை செய்து தூக்கு கயிற்றில் தொங்க வைக்கப்பட்டதா ?


கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியில் வசித்து வரும் தோட்ட தொழிலாளியான ஜான்சன் மற்றும் அவரது மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் இன்று வீட்டில் விமலா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டர்.

கணவன் - மனைவி குடும்ப தகராறு !! தூக்கில் தொங்கிய மனைவி !! கொலை செய்து தூக்கு கயிற்றில் தொங்க வைக்கப்பட்டதா ?

உடலை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த குலசேகரம் காவல் நிலைய போலிசார் ஜான்சனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவருக்கும் மது பழக்கம் இருந்து வந்த நிலையில் தகராறு செய்து விட்டு ஜான்சன் வெளியே சென்று விட்டதாகவும் அந்த நிலையில் மனைவி தூக்கில் தொங்கியதாகவும் ஜான்சன் கூறி வருகிறார்.

தூக்கில் தொங்கிய நிலையில் காட்சி அளிக்கும் விமலா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரைக் கொன்று தூக்கு கயிறு மாட்டி கட்டி தொங்க வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் ஜான்சனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like