” இருட்டு அறையில் முரட்டு குத்து ” திரைப்படத்தின் ஹீரோயின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !!
நடிகை யாஷிகா ஆனந்த் , துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். விஜய் தொலைக்காட்சியில் 2018 ல் பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.
அதன்பிறகு நோட்டா, கழுகு 2, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் இவன் தான் உத்தமன் என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் ராஜ பீமா என்ற படத்திலும் தற்போது நடித்து வந்தார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Newstm.in