Logo

கோவையில் ரூ.14.09 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கோவையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக இருவர் கைதான சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

கோவையில் ரூ.14.09 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கோவையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக இருவர் கைதான சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை காந்தி பூங்கா பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விடும்போது பிடிபட்ட பிரவீன், பூபதி கொடுத்த தகவலின் பேரில் கள்ளநோட்டை அச்சடித்ததாக தன்ராஜ், ரஞ்சித் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் ரூ.14.09 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP