Logo

சென்னையில் போலீஸ் தீக்குளிப்பு

சென்னை ஆவடி அருகே 2ஆம் பட்டாலியன் காவலராக உள்ள வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
 | 

சென்னையில் போலீஸ் தீக்குளிப்பு

சென்னை ஆவடி அருகே 2ஆம் பட்டாலியன் காவலராக உள்ள வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் தீக்குளித்த வெங்கடேசனுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவலர் ஒருவர் தீக்குளித்த சம்பவம், காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP