சென்னையில் போலீஸ் தீக்குளிப்பு
சென்னை ஆவடி அருகே 2ஆம் பட்டாலியன் காவலராக உள்ள வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
Nov 24, 2019, 16:30 IST
| சென்னை ஆவடி அருகே 2ஆம் பட்டாலியன் காவலராக உள்ள வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் தீக்குளித்த வெங்கடேசனுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவலர் ஒருவர் தீக்குளித்த சம்பவம், காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
newstm.in