ஹேக்கத்தான் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் பிரதமர்!
சென்னை ஐஐடியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Sep 30, 2019, 16:13 IST
| சென்னை ஐஐடியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தகவல் தொழில் நுட்பத்தில் எதிர்கால சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகியவை இணைந்து மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Newstm.in
newstm.in