Logo

சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தார்.
 | 

சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில்,  சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி திஹார் சிறையில் இருந்து சிதம்பரம் தற்போது வெளியே வந்தார். வெளியே வந்த சிதம்பரத்திற்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம், எம்பிக்கள் ஜோதிமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP