சென்னையில் ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கொரிய நாட்டை சேர்ந்த பயணியிடம் ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Nov 29, 2019, 01:39 IST
| சென்னை விமான நிலையத்தில் கொரிய நாட்டை சேர்ந்த பயணியிடம் ரூ.1.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த கொரிய நாட்டுப் பயணியை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று, துபாய், ஷார்ஜா, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.87.5 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in