Logo

மருத்துவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
 | 

மருத்துவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12- ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜூலை 16 -ஆம் தேதி, சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரிய அறிவிப்பு வராவிட்டால் பணி புறக்கணிப்பும், ஜூலை 18 -ஆம் தேதி வெளிநோயாளிகளுக்கான மருத்துவத்தை புறக்கணித்தும் போராட்டம் நடத்துவோம் என்றும் அரசு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP