நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த இயக்குனர்
மழையால் புதுச்சேரியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Dec 1, 2019, 19:28 IST
| மழையால் புதுச்சேரியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சாலையி நீர் பெருகெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், மழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
newstm.in
newstm.in