கொடிவேரி அருவியில் குளிக்க அனுமதி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி அருவியில் 9 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Nov 24, 2019, 16:56 IST
| ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி அருவியில் 9 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவானிசாகரில் இருந்து அதிகளவு உபரிநீர் திறக்கப்பட்டதால் கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளம் ஏற்பட்டு, இதன் காரணமாக குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in