#BREAKING தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா உறுதி..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரதுத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 866 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 22ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in