#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1683 ஆக உயர்வு !!
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 54 பேருக்கு கொரேனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.சென்னையில் மட்டும் பாதிப்பானது 400 ஆக உள்ளது. கொரோனா பாதித்த 90 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 752 ஆக உயர்வு
Newstm.in