1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி !! பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து !! மனிதர்களுக்கு செலுத்தி சோதனை !! அமைச்சர்

கொரோனா தடுப்பூசி !! பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து !! மனிதர்களுக்கு செலுத்தி சோதனை !! அமைச்சர்


ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.

Trending News

Latest News

You May Like