1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு கொரோனா... முதல்வர் தனிமை!

அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு கொரோனா... முதல்வர் தனிமை!


அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னை தனிமைபடுத்தி கொண்டார். 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அமைச்சர் மிதிலேஷ் தாகூர் மற்றும் எம் எல் ஏ மதுரா மஹாதோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைபடுத்தி கொண்டதாகவும் கூறியுள்ள ஹேமந்த் சோரன், தனிமையில் இருந்தபடியே அலுவல்களை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like