தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,65,714 ஆக உயர்வு !! பலி எண்ணிக்கை 2,403ஆக உயர்வு..
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 4,807 பேர் பாதிப்பு.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,65,714 ஆக உயர்வு. சென்னையில் இன்று 1,219 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 84,598 ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரேநாளில் 88 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 2,403ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 1,13,856 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று தஞ்சாவூர் 181 , தேனி 144 , தூத்துக்குடி 161 , திருவண்ணாமலை 72 , திருநெல்வேலி 161 , திருச்சி 124 ,வேலூர் 191 , விழுப்புரம் 96 , விருதுநகர் 179 , காஞ்சிபுரம் 97 , கோவை 118 , கடலூர் 34 , திண்டுக்கல் 107 , தருமபுரி 54 , கன்னியாகுமரி 146 , கள்ளக்குறிச்சி 77 , ராணிப்பேட்டை 109 , பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in