தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,60,907ஆக உயர்வு !! பலி எண்ணிக்கை 2,315 ஆக உயர்வு !!
தமிழகத்தில் ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907ஆக உயர்வு.சென்னையில் மேலும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,377 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரேநாளில் 79 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 2,315 ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரேநாளில் 3,391 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 1,10,807பேர் குணமடைந்துள்ளனர். இன்று மதுரையில் 263 , கன்னியாகுமரி 151 , கள்ளக்குறிச்சி 58 , திண்டுக்கல் 163 , தருமபுரி 40 , காஞ்சிபுரம் 110 ,
கோவை 141 , கடலூர் 44 , செங்கல்பட்டு 125 , திருவள்ளூர் 220 , வேலூர் 183 , விழுப்புரம் 113 , விருதுநகர் 196 , திருநெல்வேலி 119 , திருச்சி 100 , திருப்பூர் 28 , திருவண்ணாமலை 145 , தூத்துக்குடி 189 , தேனி 175 , தஞ்சாவூர் 117 பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in