1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு !! யாருக்கெல்லாம் பயன் , லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு.

நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு !! யாருக்கெல்லாம் பயன் , லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு.


கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 206 நாடுகளுக்கு மேல் பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 14 ஆயிரம் கடந்து உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு 2 வது கட்டமாக மத்திய அரசு நீடித்தது.

அதில் வரும் 20 ம் தேதிக்கு பின்னர் , சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்திருந்தது. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நாளை 20ம் தேதி முதல் ஊரடங்கு சில நிபந்தனைகளுடன் தளர்வு செய்யப்படுகிறது.

இதற்கான தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு ; 

Trending News

Latest News

You May Like