#Breaking News திருநங்கைகள் , மீனவர்களுக்கு நிதியுதவி !! தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் , தமிழக அரசு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கைகள் பழங்குடியினயினர், கோவில் பூசாரிகள், திருநங்கைகள், உள்ளிட்ட 14 வகையான சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க ரூ.86 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
Newstm.in