1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News கொரோனா தொற்றோ , இறப்போ ஏற்பட்டால் ரூ.1 கோடி வழங்கப்படும் !! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

#Breaking News கொரோனா தொற்றோ , இறப்போ ஏற்பட்டால் ரூ.1 கோடி வழங்கப்படும் !! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. மத்திய , மாநில அரசுகள் எவ்வளவு தான் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் , கொரோனா குறையவில்லை.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி மாநிலம் 2 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் டெல்லி மாநில முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ,

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like