1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News ரேபிட் டெஸ்ட் கிட் - இந்தியா அதிரடி முடிவு

#Breaking News ரேபிட் டெஸ்ட் கிட் - இந்தியா அதிரடி முடிவு


சீனா உள்ளிட்ட எந்த நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டிருந்தாலும் , சரியாக செயல்படாத கொரோனா பரிசோதனை கருவிகள் திருப்பி அனுப்பப்படும். கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு இதுவரை எந்த நாட்டிற்கும் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரேபிட் கருவிகளை வாங்கி இருந்தது. சரியாக செயல்படாத ரேபிட் கருவி பரிசோதனையை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்திரவிட்டிருந்த நிலையில்  மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஆலோசனைக்கு பின் இந்த அறிவிப்பை ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு.

Newstm.in

Trending News

Latest News

You May Like