1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் !! தமிழக அரசு அறிவிப்பு

#Breaking News மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் !! தமிழக அரசு அறிவிப்பு


கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 2 ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை எனவும் , மே 3 ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like