1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News : 3 ஆண்டுகள் சிறை - தமிழக அரசு அவசர சட்டம் !!

#Breaking News : 3 ஆண்டுகள் சிறை - தமிழக அரசு அவசர சட்டம் !!


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கை தடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தமிழக பொது சுகாதார சட்டத்தின் படி கடுமையான தண்டனை வழங்கும் நோக்கில் அவசர சட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like