#Breaking News ; கடைகளுக்கு 2 மணி நேரம் கூடுதல் அனுமதி !!
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் சேலத்தில் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கும் நிலையில் , காய்கறி, மளிகை கடைகளுக்கு 2 மணி நேரம் கூடுதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.
Newstm.in