#BREAKING தமிழகத்தில் ஒரேநாளில் மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு !
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு ஒருநாளில் 3000 மற்றும் 4000 என்ற எண்ணிக்கையில் பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,728ஆக உயர்ந்துள்ளது.
newstm.in