1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING தமிழகத்தில் ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா உறுதி ! - 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை 40,698 ஆக உயர்ந்துள்ளது. 

newstm.in 

Trending News

Latest News

You May Like