1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்த பகுதிகளில் முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

1

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் டிசம்பர் 31-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை மின் தடை பகுதிகள்:-

GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை.

முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி, தம்பி


தஞ்சாவூர் மின் தடை பகுதிகள்:-

பூண்டி, ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை, மெலட்டூர்,


திருவாரூர் மின்தடை பகுதிகள்:-

கட்டிமேடு, அதிரெங்கம், சேகல்.

Trending News

Latest News

You May Like