1. Home
  2. தமிழ்நாடு

நகராட்சி தலைவர் உட்பட 6 டிஆர்எஸ் பிரமுகர்கள் கைது!!

நகராட்சி தலைவர் உட்பட 6 டிஆர்எஸ் பிரமுகர்கள் கைது!!


தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ராமயாம்பேட் டவுனில் வசித்து வந்த 63 வயதுப் பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அவரது மகன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

தமது தொழிலில் பங்கு கேட்டு மிரட்டியதாக கவுன்சிலர் உள்ளிட்ட 6 டிஆர்எஸ் பிரமுகர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது தற்கொலை செய்த 40 வயது நபர் முகநூல் வீடியோ பதிவு மூலமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஏழாவது நபரான காவல்துறை அதிகாரி சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி விட்டார்.

Trending News

Latest News

You May Like