1. Home
  2. தமிழ்நாடு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதா..? அப்போ அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ..!!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதா..? அப்போ அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ..!!

சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பத்தாம் வகுப்பு தோல்வி அல்லதுதேர்ச்சி, பிளஸ்-2, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்விதகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறசென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தை அணுக வேண்டும். பொது பிரிவினர் 40 வயதுக்கு உள்ளேயும் , எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் 72,000 மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதா..? அப்போ அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ..!!

மேலும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவிகள் கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தகுதியுள்ளவர்கள் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like