Logo

பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு வெடிபொருட்களை அனுப்புகிறது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 

ஆளில்லா விமான மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஆயுதங்கள், வெடிபொருட்களை அனுப்புவதாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் குற்றம்சாற்றியுள்ளார்.
 | 

பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு வெடிபொருட்களை அனுப்புகிறது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 

ஆளில்லா விமான மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஆயுதங்கள், வெடிபொருட்களை அனுப்புவதாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் குற்றம்சாற்றியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் எல்லை தாண்டி பறந்து வந்து வெடிபொருட்களை போட்டு சென்றுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பல முறை ஆளில்லா விமானங்கள் வந்துள்ளதாகவும் பஞ்சாப் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP