மகாராஷ்டிரா தேர்தலும் பிரதமரின் பிரச்சார விவரமும்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக அக்டோபர் 13 ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாராம் மேற்கொள்கிறார்.
Oct 9, 2019, 23:40 IST
| மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக அக்டோபர் 13 ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாராம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 13ஆம் தேதி ஜல்காவ்னலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று வாக்கு சேகரிக்கவுள்ளார். 16, 17 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திரமோடி அக்டோபர் 18ஆம் தேதி மும்பையில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in