குடியரசுத்தலைவருடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு!
ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் இன்று டெல்லியில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசினார்.
Sep 3, 2019, 17:58 IST
| ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் இன்று டெல்லியில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து பேசினார்.
டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் இன்று சந்தித்தார். காஷ்மீரில் பதற்றம் தணிந்து வரும் நிலையில், தொடர் நடவடிக்கைகள் குறித்து இந்த திடீர் சந்திப்பில் குடியரசுத்தலைவருடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
Newstm.in
newstm.in