பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sep 29, 2019, 03:28 IST
| பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கலுக்காக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று முன்னதாக மத்திய அரசு கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in