Logo

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு!

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
 | 

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு!

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள வீடுகளிலும், அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP