Logo

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மெர் பகுதியில் வரும் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP