உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Nov 9, 2019, 14:53 IST
| அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மெர் பகுதியில் வரும் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in