பிரான்ஸ் அதிபருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.
Oct 8, 2019, 20:10 IST
| பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.
இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை பெறுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார். இந்நிலையில், பாரிசில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
Newstm.in
newstm.in