பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
Nov 20, 2019, 21:54 IST
| இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in