1. Home
  2. வர்த்தகம்

கடும் ஏற்ற இறக்கங்களை கண்ட பங்கு சந்தை

கடும் ஏற்ற இறக்கங்களை கண்ட பங்கு சந்தை

இன்று வர்த்தகம் துவங்கும் போது, ஏறு முகத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தைகள், பின் பல முறை ஏற்ற இறக்கங்களை கண்டன.

வர்த்கத நேர முடிவில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 3 புள்ளிகள் உயர்ந்து, 10,890 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 2 புள்ளிகள் உயர்ந்து, 36,321 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தில், சந்தையின் போக்கு முதலீட்டாளர்களின் கணிப்புகளுக்கு அப்பால் செயல்பட்டது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like