1. Home
  2. வர்த்தகம்

பங்குச் சந்தை :11 ஆயிரம் புள்ளிகளை தொட்ட நிஃப்டி!

பங்குச் சந்தை :11 ஆயிரம் புள்ளிகளை தொட்ட நிஃப்டி!

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று, பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது.

காலை வர்த்தகத்தின் துவக்கத்தில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்வுடன் 10, 998 புள்ளிகளுடனும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் அதிகரிப்புடன் 36, 866 புள்ளிகளுடனும் வர்த்தம் நடைபெற்று வருகிறது.

டெக் மஹேந்திரா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஜீ குழுமம் உள்ளிட்டவற்றின் பங்குகளின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டன.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like