Logo

2021 ஜனவரி முதல் கீழடியில் அருங்காட்சியகம்: அமைச்சர் பாண்டியராஜன்

கீழடியில் ரூ.12.2 கோடியில் உருவாகி வரும் திறந்தவெளி அருங்காட்சியகம் 2021 ஜனவரி முதல் செயல்படும் என்று, சென்னையில் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

2021 ஜனவரி முதல் கீழடியில் அருங்காட்சியகம்: அமைச்சர் பாண்டியராஜன்

கீழடியில் ரூ.12.2 கோடியில் உருவாகி வரும் திறந்தவெளி அருங்காட்சியகம் 2021 ஜனவரி முதல் செயல்படும் என்று, சென்னையில் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும், கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகணை ஆகிய இடங்களில் ஜனவரி 15ஆம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என்ற அமைச்சர், கலாசார பரிமாற்றம் மேற்கொள்ள சீனாவுடன் இணைந்து தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP