முரசொலி நில விவகாரத்தில் மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது: பாஜக மாநில செயலாளர் சீனிவாசன்
முரசொலி நில விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது என்று பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Nov 20, 2019, 00:30 IST
| முரசொலி நில விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது என்று பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in