Logo

 நிலக்கரி அளவை உயர்த்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

தமிழக அனல்மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரி அளவை உயர்த்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 | 

 நிலக்கரி அளவை உயர்த்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

தமிழக அனல்மின் நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரி அளவை உயர்த்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹட் ஜோஷியை சந்தித்த பின் அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்க தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும் என்றும், எண்ணூர் அனல் மின்நிலையை விரிவாக்கத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பித்து வழங்கவும் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP