Logo

4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.
 | 

4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. 

4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, ம.நீ.ம, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒரே நேரத்தில் அதிக அளவில் சுயேட்சைகள் வந்ததால் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மே 2-ஆம் தேதி ஆகும்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP