காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
Nov 12, 2019, 00:56 IST
| கொடைக்கானல் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள கவிச்சிகொம்பு கிராமத்தில் இருந்து நடுப்பட்டி செல்லும் வழியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த நிலையில், அந்த காட்டு யானை தாக்கி மூதாட்டி மாலையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
newstm.in