கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு: 10 ஆடுகளும் பலி
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆடும் மேய்த்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆடுகளும் பலியாகியுள்ளது.
Nov 22, 2019, 01:50 IST
| அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆடும் மேய்த்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆடுகளும் பலியாகியுள்ளது. சாத்தமங்கலம் பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் ஆடு மேய்த்தவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in