Logo

கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு: 10 ஆடுகளும் பலி 

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆடும் மேய்த்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆடுகளும் பலியாகியுள்ளது.
 | 

கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு: 10 ஆடுகளும் பலி 

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆடும் மேய்த்தவர்கள் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 ஆடுகளும் பலியாகியுள்ளது. சாத்தமங்கலம் பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் ஆடு மேய்த்தவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP