Logo

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

சென்னையில் திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

சென்னையில் திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் பதிவு செய்து மிரட்டியதாக ஹரீஷ்குமார், ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP