திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Nov 10, 2019, 14:20 IST
| கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிற்றார் 1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு, மோதிரமலையில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சிற்றார் 1-க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
newstm.in
newstm.in