ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துகிறார்களா என்பதை அறியவே பொதுத்தேர்வு: ஹெச்.ராஜா
ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தியுள்ளார்களா என்பதை அறியவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Sep 28, 2019, 22:10 IST
| ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தியுள்ளார்களா என்பதை அறியவே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லா விஷயத்திலும் அரசியல் செய்வது போல கீழடியிலும் அரசியல் செய்யக்கூடாது என்றும், சிந்து சமவெளி நாகரீகமும், வைகை சமவெளி நாகரீகமும் ஒன்றாக இருந்ததாக கீழடி அகழாய்வு காட்டுவதாகவும் ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
Newstm.in
newstm.in