ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடுக்கு மேம்பாலம்: நிதின் கட்கரி
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடுக்கு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Nov 19, 2019, 14:54 IST
| ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடுக்குபு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் சாலை சந்திப்பில் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், சந்தை வேலூர் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Newstm.in
newstm.in